உள்நாட்டு செய்திகள்புதியவை

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான முச்சக்கரவண்டி சாரதி

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொலிஸாரினால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த வாகனத்தை நிறுத்த தவறிய நிலையில் பொலிஸார் சாரதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க