உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொது செயலாளர் சாட்சியம்

இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் பொது செயலாளர் அப்துல் ராசிக் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் சாட்சியம் அளிக்க ஆரம்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க சிறப்பு நாடாளுமன்ற தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று (20) தேர்வுக் குழு முன் சாட்சியங்களை வழங்க முஸ்லிம் அமைப்புகளை சார்ந்தோர் பலர் முன்னிலையாகி இருப்பதாக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் முன்னதாக அறிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க