உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தலில் போட்டியிடுவது குறித்து கௌரவமான முடிவு: ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஒரு கௌரவமான முடிவை அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க