உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்த பெண்ணுக்கு கௌரவம்

தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக இடம்பெற்ற பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டியில் வடமாகாணம் சார்பாக பங்குபற்றி இரண்டாம் இடத்தினை பெற்று வடமாகாணத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த முல்லைத்தீவு, முள்ளியவளையை சேர்ந்த திருமதி.ந.ராதிகாவுக்கு இன்று வரவேற்பளிக்கப்பட்டது

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் திருமதி.ந.றாதிகாவை கௌரவித்தார்.

கருத்து தெரிவிக்க