உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்று நள்ளிரவு முதல் ரயில்களுக்கு விடுமுறை!

ரயில்வே திணைக்களத்தின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்துறை தொழிற்சங்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அடையாள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவருமான லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வேதனப் பிரச்சினை, ரயில்வே சேவை தரங்களில் காணப்படும் வேறுபாடுகளைக் களைவது தொடர்பில் அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இதுவரை அமுல்படுத்தப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

கருத்து தெரிவிக்க