பொன்மொழிகள்

நேருவின் சிந்தனையிலிருந்து “செயல்” பற்றி!

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

நம்முடைய முக்கிய குறைபாடு எதுவென்றால், நாம் காரியங்களை செய்வதற்குப் பதிலாக, அவற்றை பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கின்றோம் என்பதுதான்.

விளைவுகளை வைத்துதான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

கருத்து தெரிவிக்க