பொன்மொழிகள்

சிக்கனமும் நிம்மதியும்!

சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதை பொறுத்தது அல்ல, அவன் எவ்வளவு உபயோகமாக செலவிடுகிறான் என்பதை பொறுத்ததாகும்.
இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தியவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

கருத்து தெரிவிக்க