உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தாக்குதல் தெற்காசியாவை அச்சுறுத்தும் பயங்கரவாத தாக்குதல்: நேபாள அரசாங்கம்

இலங்கை மீதான தாக்குதல் தெற்காசியாவை அச்சுறுத்தும் பயங்கரவாத தாக்குதல் என நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் நேபாளத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஈஸ்வர் போக்ரேல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘பொதுமக்கள் பாதுகாப்பு – பயங்கரவாத ஒழிப்பு’ எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின்போது தெற்காசியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க