விளையாட்டு செய்திகள்

மைதானத்தை விட்டு வெளியேறிய கோலி

இங்கிலாந்து மேன்செஸ்டர் மைதானத்தில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போட்டியில் நடுவர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே கோலி வெளியேறியுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் 48 வது ஓவரில் பந்து வீசிய போது அதை கோலி எதிர்கொண்ட நிலையில், பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் பந்தை பிடித்துள்ளார்.அதைத்தொடர்ந்து அவர் விக்கட் இழப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் தொழில்நுட்பம் வழியே பந்து மட்டையில் பட்டதா என ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் கோலி மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

எனினும் ரிப்பிளேயில் பந்து படவில்லை என தெரியவந்துள்ளது. எனினும் கோலி மைதானத்தை விட்டு வெளியேறியமையால் அது விக்கட் இழப்பாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க