சினிமாவிளையாட்டு செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கட் போட்டியில் ரன்வீர் செல்பி

இந்தியா- பாகிஸ்தான் உலக கிண்ண கிரிக்கட்டை பார்க்க சென்ற பொலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங் அங்கிருந்த பிரபலங்களுடன் செல்பிகளை எடுத்து கொண்டாடி உள்ளார்.

வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் வர்ணனையாளர் சைனா ப் அபாஸ் போன்றோருடன் செல்பிகளை எடுத்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் நிலையில் இந்திய ரசிகர்கள்,பிரபலங்கள் பெரும் ஆதரவை வழங்கி வருவதோடு நேரில் சென்று போட்டிகளை பார்வையிடுகின்றனர்.

கருத்து தெரிவிக்க