பொன்மொழிகள்

சிந்தனை, எண்ணம்-இராமகிருஷ்ணர்!

என் பணம், என் படிப்பு என்று சிறிதும் எண்ணாதே, நான் மக்களின் சேவகன், நான் பக்தன் என்று எண்ணிக் கொள்.
சாதகப்பறவை மழை நீரை மட்டும் அருந்துவது போல நல்லவர்கள் நல்லதை மட்டும் எப்போதும் சிந்திப்பார்கள்.
தன்னை குருவாகக் கருதிக் கொண்டு ஒவ்வொரு மக்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லதல்ல.

கருத்து தெரிவிக்க