பொன்மொழிகள்

வைராக்கியம்!

கல்லைக் கட்டிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி முத்தை எடுத்து மகிழ்வதைப் போல, வைராக்கியத்தை கொண்டு இதயக்கடலுக்குள் மூழ்கி ஆத்மா என்னும் முத்தை அடைதல் வேண்டும். அப்பக்குவத்தினை பெற்றவனுக்கு மறுபிறவி உண்டாவதில்லை.

கருத்து தெரிவிக்க