சினிமா

மொழி திணிப்பை தமிழக மக்கள் ஏற்பதில்லை- வைரமுத்து

தமிழக மக்கள் எந்த நிலையிலும் மூன்றாவது மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

சென்னை, அடையாறில், மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி பிறந்தநாள் மற்றும் 8ஆம் ஆண்டு நினைவுநாள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட போது கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் போது இந்திய மத்திய மொழிக்கொள்கை தொடர்பில் பேசிய வைரமுத்து, இருமொழிக் கொள்கை தான் இந்தியாவின் இறையாண்மைக்கு ஏற்றது என்ற கருத்தில் நிலையாக நிற்போம் என்றார்.

கருத்து தெரிவிக்க