உள்நாட்டு செய்திகள்புதியவை

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: மஹிந்த ராஜபக்‌ஷ

மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ முடியாது. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தீவிரவாதத்தை ஒழிக்க தாம் என்றும் உதவியாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க