சினிமா

விஷாலை கேள்வி கேட்டும் நடிகை ராதிகா

சரத்குமார் மீது சொல்லப்படும் குற்றங்களை நிரூபிக்க முடியுமா என நடிகை ராதிகா விஷாலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சரத்குமார் தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் விஷால் தெரிவித்துள்ள நிலையில், ராதிகா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும் போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. பழைய பொய்களை மீண்டும் மீண்டும் பேசாதீர்கள் என ராதிகா கடிந்து கொண்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க