உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட 77 சந்தேக நபர்கள் குற்ற புலனாய்வு திணைக்கள காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) காவலில் 25 பேர் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க