இந்தியா

இந்தியா சீனா எல்லைப்பதற்றம்

லடாக்: கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா சீனா ராணுவத்தினரிடைய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதே போல சீனாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையால் இந்தியா சீனா எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மோதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க