உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சாரி, ஒசரி அணிய தேவையில்லை – சுற்றுநிருபம் திருத்தம்

அலுவலக சீருடை தொடர்பில் வெளியான சுற்றுநிருப திருதம் குறித்து ஆராய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவிதமாக செயற்பட தேவையில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சுற்றுநிருபம் தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க