இலங்கை

யாழ்ப்பாணத்தில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.வ

வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்தவர் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க