உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து தமக்கு முன்கூட்டியே கூறப்படவில்லை- ஜனாதிபதி

ஏப்ரல் 21ஆம்; திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக்கருத்தை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று வெளிநாடுகளில் இருந்து கிடைத்த தகவல்களை, பாதுகாப்பு செயலாளரோ, அல்லது காவல்துறை அதிபரோ அல்லது ஏனைய அலுவலர்களோ தமக்கு கூறவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க