புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் கத்திக்குத்து- மூவர் பலி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் தெற்கு பகுதியில் உள்ள தொழில் நகரம் ஹவாசகியில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் பலியாகினர்.

நோபாரிட்டோ என்ற பூங்காவுக்கு அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் மாணவர்களின் பேரூந்து ஒன்றிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

50வயதானவர் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

பின்னர் அவரும் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் உயிரிழந்தார்.

கருத்து தெரிவிக்க