உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடும் வறட்சிக்கு பின் முல்லைத்தீவின் சில பகுதிகளில் இன்று மழை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்

இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்வதை  அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது
குறிப்பாக ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது

கருத்து தெரிவிக்க