வரவிருக்கும் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொலிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது மேலாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க