இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இன்று (பெப்ரவரி 20) வடமத்திய மாகாண கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையின் போது மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றுடன் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க