உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மாவனல்லையில் வன்முறைச் சூழல். பாதுகாப்பை பலப்படுத்தவும்-கபீர் ஹாசிம் கோரிக்கை

மாவன்னலையில் வன்முறைச் சூழ்நிலை ஏற்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு முனைப்புக்களை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவன் விஜயவர்த்தனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த பிக்குமாரை ஒன்றுக்கூடுமாறு மெதிரிகிரிய புண்ணியசார தேரர் விடுத்துள்ள அழைப்பை அடுத்தே இந்தக் கோரிக்கையை அமைச்சர் கபீர் ஹாசிம் விடுத்துள்ளார்.

இதனால் மாவனல்ல நகரை அண்டிய பகுதிகளில் பதற்றச்சூழ்நிலை தோன்றியுள்ளது என்று அமைச்சர் கபீர் ஹாசிம்.ருவன் விஜயவர்த்தனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே குருநாகல் உட்பட்ட வடமேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்தே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க