நேற்று (நவம்பர் 22) நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலக்கவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த நிர்மாண திட்டத்திற்காக 1888 வீடுகள் பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க