இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

கடந்த 7ம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஏ.கே. விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால புதிய பணிப்பாளர் நாயகமாக எம்.ஆர்.வை. கே.உடுவெல நியமிக்கப்பட்டுள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க