இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் தொடர்பில் தபால் மா அதிபர் கருத்து

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த முத்திரைகள் தொடர்பில் தபால் மா அதிபர் ஆர்.சத்குமார கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டிருந்த 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாராளுமன்ற முத்திரைகளின் பயன்பாடு அவசியமில்லை என்பதால் அவற்றை இரத்து செய்துள்ளதாகவும் அவற்றை தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் தபால் மா அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க