இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் பிரதமர் கருத்து

இன்று (செப்டம்பர் 24 ) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இலங்கையின் 16வது பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இன்று பெரும்பாலும் பாராளுமன்றமானது கலைக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க