புதியவைவணிக செய்திகள்

கிழங்கு விலையில் மாற்றம்

தற்போது உருளைக்கிழங்கிற்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகவே உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மரவள்ளி கிழங்கு , சேப்பங்கிழங்கு என்பவற்றின் விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கிழங்கின் விலை 200 முதல் 250 வரை அதிகரித்துள்ளதாகவும் மேலும் சில கிழங்குகளின் விலை 300 ரூபாவை தாண்டி செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க