உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வியட்நாமில் சூறாவளி புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 07) வியட்நாமை தாக்கிய சூறாவளி புயலால் 09 பேர் உயிரிழந்திருந்தனர். அதனை தொடர்ந்து ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.

அதற்கிணங்க இவ்வனர்த்தத்தில் சிக்கி இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் காணமல் போயுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க