இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹெலிய உள்ளிட்ட 4 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (ஓகஸ்ட் 22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கிணங்க முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க