இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரணிலுடன் கைக்கோர்க்கும் அசோக்க பிரியந்த

இன்று ( ஓகஸ்ட் 20) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அசோக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க