உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான தகவல்!

அனைத்து அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியங்கள் மற்றும் இடைக்கால கொடுப்பனவு, ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச ஓய்வூதியர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க