இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இன்று (ஓகஸ்ட் 15) இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

அதற்கிணங்க நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்த தன்னால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டமானது தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நாட்டிலுள்ள மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த செப்டம்பர் 21ம் திகதி மக்களின் ஆணையை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க