உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் மீது எம்-90 ஏவுகணை தாக்குதல்

நேற்று (ஓகஸ்ட் 13) இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் இரண்டு எம்-90 ஏவுகணைகளை ஏவியுள்ளனர்.

அதற்கிணங்க ஹமாஸ் அமைப்பினரால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒரு ஏவுகணை காசா பகுதியின் எல்லையை கடந்து இஸ்ரேல் மையத்திலுள்ள கடல் பகுதியில் விழுந்துள்ளதாகவும் மற்றைய ஏவுகணை இஸ்ரேலுக்குள் நுழையவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க