அழகு / ஆரோக்கியம்புதியவை

முகப் பொலிவை தரும் தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனை தருகிறது. அந்தவகையில், தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவ வேண்டும். இதனை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, முகம் பொலிவு பெரும்.

கருத்து தெரிவிக்க