உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும்!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஒக்டோபர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த இரண்டு மாதத்திற்கான கடவுச்சீட்டை அவசியமானால் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். இல்லையெனில், ஒக்டோபரில் புதிய கடவுச்சீட்டை பெறுவீர்கள்” என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க