உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஷேக் ஹசீனா பங்களாதேஷ் திரும்புவாரென சஜீப் வசீதா ஜாய் தெரிவிப்பு

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததோடு பங்களாதேஷிலிருந்து வெளியேறி இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியிருந்தன.

இருப்பினும் பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவாரென ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் ஜாய் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க