உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதியை சந்தித்த சண்முகம் குகதாசன்!

நேற்று (31) ஜனாதிபதி செயலகத்தில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் பல்வேறு தேவைகள் மற்றும் அபிவிருத்தி பற்றி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க