உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம்!

இன்று (30) ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில், தேர்தல் ஆணைக்குழுவினால் இடம்பெற்ற கூட்டத்தில் பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுத தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க