உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்!

இன்று (25) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், தரமற்ற இம்யூனோகுளோபின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 5 சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் (08)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க