இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்ஃப்ளூயன்ஸா நோய் குறித்து வைத்தியர் தீபால் பெரேரா கருத்து

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இன்ஃப்ளூயன்ஸா நோய் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க குழந்தைகள் மத்தியில் இந்நாட்களில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் அதிகரித்துள்ளதாகவும் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டுமெனவும் வைத்தியர் தீபால் பெரேரா சுற்றிக்காட்டியிருந்தார்.

கருத்து தெரிவிக்க