புதியவைவெளிநாட்டு செய்திகள்

பசியால் இறக்கும் காசாவின் குழந்தைகள்!

ஐக்கிய நாட்டு வல்லுநர்கள், காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாகவும் இது இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாகவும் அண்மையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க