இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

துப்பாக்கிச்சூட்டில் தேயிலைத்தோட்ட உரிமையாளரொருவர் பலி

நேற்று (ஜூலை 09) கெல்ல ரக்வான வீதியிலுள்ள கொலோன்னா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 63 வயதுடைய தேயிலை தோட்ட உரிமையாளர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க