உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்காண விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய உள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க