இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட புன்சரா அமரசிங்கவுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட புன்சரா அமரசிங்க 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தியே கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சரா அமரசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க