அழகு / ஆரோக்கியம்புதியவை

முகம் பொலிவுடன் திகழ உதவும் சந்தனம்!

சந்தனம் இயல்பாகவே குளிர்ச்சியான ஒன்றாகும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.

சுத்தமான சந்தன பவுடர் மற்றும் முல்தானி மெட்டி இவை இரண்டையும் பன்னீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இதனை,முகத்தை நன்றாக சுத்தமாக கழுவி விட்டு இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவ வேண்டும்.இது உலர்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் முகம் பொலிவு பெறுவதை காணலாம்.

கருத்து தெரிவிக்க