அழகு / ஆரோக்கியம்புதியவை

கருவளையத்தை போக்க பயன்படும் தேன்!

கண்களைச் சுற்றி கருவளையங்கள் இருப்பது, உங்களை எப்போதும் சோர்வானவராகவும், இயலாதவராகவும் காண்பிக்கிறது.
இதனை தடுக்க தேன் பயன்படுகிறது.

அந்தவகையில்,தேனை தினமும் கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கருவளையம் நீங்கி, கண்களும் பொலிவோடு இருக்கும்.

கருத்து தெரிவிக்க