அழகு / ஆரோக்கியம்புதியவை

செவ்வாழையின் மருத்துவ குணம்.

செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும்.
இதில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கும்.
மாலைக்கண் நோய் உள்ளவர்கள் இரவு உணவுக்கு பின் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் குணமாகும்.
இதய நோய்,புற்றுநோய் உருவாவதை தடுக்கும்.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கருத்து தெரிவிக்க